இரு பெண்கள்
இரண்டு பெண்கள்.
( தாய் + தாரம் )
ஒரு கல்லில் இரண்டு மாங்காய்,
என் வாழ்வில் இரண்டு பெண்கள்.
கல்லால் வீழ்ந்த இரண்டும்
உண்டு மகிழ்ந்தேன்,
அடைந்தேன் என் மனதில்
மறவா இன்பம்.
விதியால் வீழ்ந்த இரண்டும்
வாழ்ந்து கழித்தேன்,
அடைந்தேன் என் வாழ்வில்
மறவா துன்பம்.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.