முருகன் துதி
முருகன் துதி
--------------------
,முருகெனும் சொல்லின் பொருளே போற்றி
முத்தமிழ் மூத்த தலைவா போற்றி
மலைமகள் இளவல் குமரா போற்றி
திரிபுரம் எரித்தோன் மகனே போற்றி
கணபதி தம்பி குகனே போற்றி
தந்தைக்கு மந்திரம் ஓதியவனே போற்றி
குறிஞ்சி நிலத் தலைவா போற்றி
வள்ளி தேவானை மணவாளா போற்றி
கந்தா போற்றி கடம்பா போற்றி
மயில் வாகனனே போற்றி மலைவாழ்
சேவர்க் கொடியோன் போற்றி
கதிர்காமனே போற்றி வேலாயுதனே போற்றி
மாலவன் கருத்தில் அமர்ந்த மருகா போற்றி
அறுபடை வீட்டிற்க் கதிபதியே போற்றி
சரவண பவனே போற்றி சூரபதுமறை
வென்ற சூரனே போற்றி
போற்றி [போற்றி புராண போற்றி
போற்றி போற்றி ஆறுமுகனே போற்றி