காதல் வெடித்துப் பரவியது

நேரிசை வெண்பா


அறைகிலே னென்காத லார்க்குமெம் மூரில்
நிறைகாப் பெனநானும் னிற்க -- மறைத்தது
மீறி பரவிட தீயதாய் யாங்கானமூர்
மாறி சபைவந் தது

அடக்கமாய் என்காதலை யாரிடமும் சொல்லாதது
நிறையென நானிருந்தேன். அப்படி paathukaththayen காதலை இன்றோ
ஊரார் எப்படியோ அறிந்து ஊறின் சபைக்கு வந்து விட்டது


குரல் 4/18

எழுதியவர் : பழனி ராஜன் (22-Dec-21, 5:19 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 75

மேலே