காதலன் வழி என்வழி

நேரிசை வெண்பா

மீண்டுவ ராத்தலைவன் பின்னே தொடரவும்
ஈண்டென் மனமும் இசையுதே ,-- காண்பீர்நீர்
இஃதென் வியாதி யெனைத்துளைத்து தூண்டுதே
எஃதுசெய்யும் நானறியே னே



என்னைப் பிரிந்து சென்றவர் பின்னே நான் போய்ச் சேர வேண்டும் என்று என்னைப்
lஇந்தக் காதல் நோய் தூண்டுவதால் இது மிகமிகக் கொடியது.




குறள் 6/18
.

எழுதியவர் : பழனி ராஜன் (22-Dec-21, 8:25 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 57

மேலே