கள்ளிமுளையான் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
வாய்க்குப் புளித்திருக்கு மன்பசியை யுண்டாக்கும்
ஏய்க்குமுடல் வாதத்தை யேறுபித்தஞ் – சாய்க்கின்ற
தெள்ளிய வின்பமொழித் தெய்வ மடவனமே
கள்ளிமுளை யானருந்திக் காண்
- பதார்த்த குண சிந்தாமணி
இது பசியையுண்டாக்கி, வாதபித்த தோடத்தை மாற்றும்