இரவில் நித்திரைப் பங்கம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
(’ய்’ இடையின ஆசு)

சித்த மயக்கஞ் செறியைம் புலத்தயக்கம்
எ’ய்’த்த லுறக்கமந்தம் என்பவைக - ணித்தமுற
வண்டுஞ் சிலரைநா யாய்ப்பன்னோய் கவ்வுமிராக்
கண்டுஞ் சிலரைநம்பிக் காண்

- பதார்த்த குண சிந்தாமணி

இரவில் நித்திரை செய்யாமலிருந்தால் புலன்களின் சோர்வு, கட்கம், பயம், அக்கினி மந்தம் முதலிய நோய்கள் உண்டாகும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Jan-22, 7:15 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே