பட்டுக் கன்னம்குழிய புன்னகை பூக்களைத் தூவும்

மொட்டுக்கள் மௌனனம் கலைந்திட பூக்கள் சிரித்தது
கட்டவிழ்ந்துன் கூந்தல் தென்றலுடன் காதல் கொண்டது
பட்டுக்கன் னம்குழிய புன்னகை பூக்களைத் தூவு
ம்
கட்டித் தங்கமே தென்றல்போல் நானுமுனைக் காதலிக்கவோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (10-Jan-22, 11:16 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 56

மேலே