நாமெல்லாம் நீர்குமிழிகள்
கடலில் தோன்றும் நீர்க்குமிழி கடல்நீர்தான்
ஆனால் அதுவே ஒருபோதும் கடல் ஆகாது
அதுபோல இறைவன் கடலென்றால் நாமெல்லாம்
அந்த பெருங்கடலின் நீர்குமிழிகள் ஆடிஅடங்க
அவனையே தான் அடைந்திடுவோம்