தெய்வம் இருப்பது எங்கே
தெயவம் எங்கே ?
---------
4ஊனக் கண் கொண்டு
உனைக் கண்டு மகிழாது,
பூதக் கண் கொண்டு தொலை வானில் தேடுகிறேனே!
ஞானக் கண் கொண்டு
நாதனுனைத் தேடியநான்
ஈனக்கண் எதிரே
உலவமுனைக் காண்கிலனே!
வீதி எங்கும் திரிகின்றான் தெய்வம் - அந்த விந்தை அறிந்திட்ட மானுடனும் தெய்வம்!
-யாதுமறியான்.