மழலையின் வாழ்த்து மடல்
வளமையும் செழுமையும் மேன்மையும்
மலரும் காலம் உமது!
கற்ற கல் வாழ்வின் நிலைதோங்க
காலத்தின் பயன் தருவாய்!
மலரும் மொட்டாக மலர்ந்த பின் மனம் வீசா உலகில்! தைரியமான பெண்ணாக மனதில் தெளிவு வேண்டும் !
தெளிவான எண்ணங்கள் வேண்டும்!
இல்லத்தின் இனிமையாக ஊரெங்கும்
உன் புகழ் நிலை தொங்க!
வளம்பெற வேண்டும் பல்லாண்டு
மனித நேயத்துடன் வாழ!
உன் பிறப்பின் சிறப்பு , வான்புகழ் கொண்டு சிறப்புடன்!
பல்லாண்டு வாழ்க! வாழ்க!