மழலை

நின் சிரிப்பலையில்
சிலிர்த்து போனேன்...
உன் சில்லுவண்டு பேச்சினிலே
இமை மூடாமல் திகைத்து போனேன்...
என் அருகில் நீ இருந்தால்
கடிகார நேரம் போதவில்லை...
உன் கண்ணக்குழி அழகிற்கு
இப்பாரினில் ஏதும் ஈடில்லை...
ஈசனும் தோற்று போவான்
வாயாடி உன் முன்னால்...
தேவியும் திகைத்து போவாள் கவிமகளே
உன் செயல்தன்னால்

எழுதியவர் : பூபாலன் மு (24-Feb-22, 8:39 am)
சேர்த்தது : பூபாலன் மு
Tanglish : mazhalai
பார்வை : 5447

மேலே