தந்தை..!!
உன்னைப் பற்றி
எழுத உட்கார்ந்தால்..!!
கிணறு போல் கண்கள்
ஊற்றெடுக்கிறது..!!
நீ இருக்கும் போதெல்லாம்
எனக்கு என்ன செய்தாய்
என்று கேட்ட நான்..!!
நீ மறைந்த பிறகு
நீ ஒருவராது என்னுடனே
இருந்திருக்கலாம் என தோன்றுது..!!
தந்தையே..!!
தடம் மாறிப்போகாமல் என்னை
தட்டிக் கேட்டது நீ..!!
இன்று நீ இல்லாமல்
தவிக்கிறேன் நான்..!!
அனைவரும் சொல்லும் போல்
உன்னை இழந்த பின்னே உன்
அறுமை தெரிய வந்தது எனக்கு..!!
அப்பா..
வார்த்தைக்குள் அடக்க
முடியாது பேரன்பு உனது..!!