கடவுள் வாழ்த்து

'அறிவின் ஊற்றே அன்பின் கடலே,
எழுத்தின் வடிவமே, பொருளின் கருவே,
பாவின் இலக்கணமே, கலையின் கற்பனையே,
ஆதியும் அந்தமுமாய் நின்ற வேலே!'

-ஆசிரியப்பா.

எழுதியவர் : தணல் (17-Mar-22, 10:33 am)
சேர்த்தது : தணல் தமிழ்
பார்வை : 47

மேலே