காய்க்காத மரங்கள்

காய்த்த
மரங்களுக்கு கல்லடி
பூத்து இன்னும் காய்க்காத
மரங்களுக்கு சொல்லடி
பாவம் மரங்கள் பூத்து
காய்த்து கனிந்துவிடுவோம்
என்ற நம்பிக்கையில்
ஒவ்வொரு பூப்பிலும்
இறைவனை வேண்டிக் காத்திருக்கிறது...
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (21-Mar-22, 9:15 am)
பார்வை : 153

மேலே