கணவன்..!!

என்னவனே..
உன்னை முழுமையாக தெரியாது
நீ இட்ட மூன்று முடிச்சிக்காகவே
உனது சாம்ராஜ்யத்தை ஆளவந்தவள் நான்..!!

என் அரைகுறை ஆசைகளையும்
திருப்திப்படுத்தியவன் நீ
என் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விட்டாய்..!!

இனி என்னை முழுமையாக ஆண்டுக் கொள் என்னவனே
நீ மீதம் வைத்த உணவும்
எனக்கு அமிர்தமட..!!

என் சந்தோஷத்திற்காக மட்டும்
கஷ்டப்படுபவர் நீ ஒருவனே
தந்தையின் அன்பின்
இளவரசியாக வாழ்ந்திருந்தா நான்
உன் அன்பு கிடைத்த பிறகு
தேவதை ஆகினேன்..!!

கண்ணனே கள்வனே
என் மன்னனே என் மனம்
முழுவதும் நீயே டா
இனி எனக்கு மானம் தான் உன்னிடம் ஏனடா..!!

எழுதியவர் : (21-Mar-22, 11:11 am)
பார்வை : 33

மேலே