காராமணி இலை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

காரா மணியிலையைக் காய்ச்சியுண்டால் நாவுரிசை
வாராத வாயுமிக வந்துமே - நேரேகேள்
மூலம் விளையும் முசியாக் கழிச்சலுண்டாற்
தாலமதில் அவ்விலையைத் தள்

- பதார்த்த குண சிந்தாமணி

இதனைச் சமைத்துண்டால் வாத நோய், வாத மூலம், நீங்காபேதி இவை உண்டாகும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Mar-22, 11:17 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே