துள்ளுந்து

முகம் வருடும் காற்றோடு கலக்க வைத்தாய்
அகம் வருத்திய கவலைகளை மறக்க வைத்தாய்
தொலை தூரங்களை கடக்க வைத்தாய்
உனது இரு சக்கரங்களை ...சிறகுகளாக்கினாய் எனக்கு .....
உனது பேருக்கு நீர் விலை உயர்ந்தாலும்
அன்னை மாடி நாடும் புதல்வியாய்
உன் மீதமர்ந்து பவனி வருவேன் இதழ் விரித்து .......

எழுதியவர் : சுலோ வெற்றிப்பயணம் (28-Mar-22, 10:25 am)
பார்வை : 98

மேலே