"Avanin.......Suvaasam............"
![](https://eluthu.com/images/loading.gif)
"அவனின்........... சுவாசம்............"
பூவின் இதழ் விரிய
காத்திருந்தாள் அவள்.....
ஆனால் அவனோ.,
பூவையின் இதழ் விரிய
காத்திருந்தான்......
பூவின் இதழ் விரிந்தால்
வாசனை தரும் அனைவருக்கும்......
பூவையின் இதை விரிந்தால்
"சுவாசம் வரும் அவனுக்கு........"