மரங்கள் சாய்த்த மாவீரர்கள்

நேரிசை வெண்பா


நெடுஞ்சாலை தோறும் நிழல்தர நின்ற
நெடுநாள் மரம்வீழச் செய்தார் -- கொடுத்ததார்
கோடாரி கட்சிப் பொறுப்புத்தான் அந்தாளை
போடாவிட் டார்தடாவில் போ

எழுதியவர் : பழனி ராஜன் (15-Apr-22, 7:16 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 40

மேலே