ASSIYUM SILAIYENA NEEYUM

வசந்த மலர்கள்
__வண்ணங்களில் பூத்திருக்க
அசையும் சிலையென
__நீயும் வந்திட
இசைபாடும் தென்றலும்
__இனிமையில் வீசிட
அசையாது வான்நிலவும்
___நிலவும் நின்றதடி

எழுதியவர் : கவின் சாரலன் (27-Apr-22, 7:39 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 67

மேலே