SALT RASAK KULLAYINI
உப்பிட்டவரை உள்ள
___அளவும் நினைத்திடு
உப்புத் தின்னவன்
___தண்ணீர் குடிப்பான்
தப்புச் செய்தவன்
___தண்டனை பெறுவான்
உப்பில் அயோடின்
____உடலுக்கு நன்று !
நீ விரல்களால்
எடுத்தப் போட்ட உப்பும்
சக்கரையாய் இனிக்குதடி
ஓ
மை டியர்
ராசக் குல்லாயினி !