வளைதடிச் சம்பா அரிசி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

வளைதடிச்சம் பாவிற்கு வாதபித்தம் உண்டாம்
உளையும் மடிபொருமி யுப்புங் - கொளகொளெனத்
தானே கரப்பானாந் தாங்கொணா மந்தமுமாந்
தேனே யிதனைத் தெளி

- பதார்த்த குண சிந்தாமணி

வளைதடிச் சம்பரிசியால் வாத பித்த நோய்கள், வயிறுளைதல் உப்பிசம், கரப்பான் மந்தம் இவை உண்டாகும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-May-22, 11:00 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே