URIMAIYUTAN VANTHA NILAVU

இரவுக்கும் பகலுக்கும் என்ன
காதலோ
இருவர் அணைப்பில் மயங்குவது
அந்திமாலையோ
கருமை கவிதை எழுத
அங்கே
உரிமையுடன் நிலவுவந்து வாழ்த்துப்
பாடுதோ !

எழுதியவர் : KAVIN CHARALAN (12-May-22, 6:26 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 68

மேலே