IRAVU URAKKAM PONATHATI

கலமேறி சென்றான் அயல்நாடு
பொருளீட்ட
கலங்கிய நெஞ்சுடன் நான்

பருவங்கள் மாறி மழைக்காலம்
வந்ததேன்
இரவுறக்கம் போன தடி

வாடைக்காற் றும்வான் மழையும்
உடலைத்தான்
மேடை எனஆடு தே

நெடுநல்வா டைவீ சுதடிகொல்லு
தென்னை
கொடுமைக்கா ரன்வரவி லை

எழுதியவர் : KAVIN CHARALAN (12-May-22, 2:27 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 48

மேலே