மருளூமத்தை - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
சீதசுரம் நீரேற்றஞ் சில்விஷங்கள் மந்தத்தோ
டூதையிவை யெல்லாம் ஒழியுங்காண் - போத
இருளூருங் கூந்தல் எழின்மாதே காண
மருளூமத் தைக்கறிந்து வை
- பதார்த்த குண சிந்தாமணி
இது குளிர்சுரம், நீரேற்றம், சிலவகை விடங்கள், அக்கினி மந்தம், வாத தோடம் இவற்றைப் போக்கும்