VINNILAAVUM POOMIPPOOKKALUM
நயனங்களில் வானத்து
__ நீலநிறக் கோலம்
கயலிரண்டின் கவிதை
__நாடக அரங்கேற்றம்
சுயநினைவை சிதறடிக்கும்
__ சுடர்விடும் இருவிழிகள்
வியந்து பார்க்குது
___விண்ணினிலாவும் பூமிபூக்களும்
நயனங்களில் வானத்து
__ நீலநிறக் கோலம்
கயலிரண்டின் கவிதை
__நாடக அரங்கேற்றம்
சுயநினைவை சிதறடிக்கும்
__ சுடர்விடும் இருவிழிகள்
வியந்து பார்க்குது
___விண்ணினிலாவும் பூமிபூக்களும்