VINNILAAVUM POOMIPPOOKKALUM

நயனங்களில் வானத்து
__ நீலநிறக் கோலம்
கயலிரண்டின் கவிதை
__நாடக அரங்கேற்றம்
சுயநினைவை சிதறடிக்கும்
__ சுடர்விடும் இருவிழிகள்
வியந்து பார்க்குது
___விண்ணினிலாவும் பூமிபூக்களும்

எழுதியவர் : KAVIN CHARALAN (27-May-22, 12:09 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 33

மேலே