காதல் புணர்ச்சி

நண்பர் வாசு அவர்களுக்கு வணக்கம்

குறள் வெண்பா

புணரத் துடிக்கும் குக்கலா நம்மினம்
சுறாவிராலை சேருமா சொல்

குறள் வெண்பா

காம உடல்சுரந்த காமநீர் தூண்டப்
பொலிதலும் காதலா சொல்

சரியா வாசு அவர்களே . இனம் இனத்தோடு சேரும் என்றது இதைத்தான்

எழுதியவர் : பழனி ராஜன் (2-Jun-22, 7:52 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : kaadhal punarchi
பார்வை : 93

மேலே