தோழியுன் கனவில் துயில்கலையாமல் நான் பயணிக்க வேண்டும்

ஏழு சுரங்களில் இதய வீணையை மீட்டி விட்டாய்
ஏழு வண்ணங்களில் வருமுன் கனவுகளில் மிதக்க விட்டாய்
கோழி கூவாமல் இரவுப் பொழுதே நீடிக்க வேண்டும்
தோழியுன் கனவில் துயில்கலையா மல்நான் பயணிக்க வேண்டும்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Jun-22, 6:18 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 52

மேலே