எங்கே நான் போவது........?
நீவிட்டுச் சென்றபோதும்
உனக்காக ஏங்கினேன்
விழித்திருந்த நேரமெல்லாம்
உன் நினைவோடு வாழ்கிறேன்
உறங்குகின்ற நேரமெல்லாம்
உறங்காது வாடினேன்
உயிர்விட்டு போ நீ என்றால்
உடனே நான் போகிறேன்
எனைவிட்டு போ நீ என்றால்
எங்கே நான் போவது........?