எங்கே நான் போவது........?

நீவிட்டுச் சென்றபோதும்
உனக்காக ஏங்கினேன்
விழித்திருந்த நேரமெல்லாம்
உன் நினைவோடு வாழ்கிறேன்
உறங்குகின்ற நேரமெல்லாம்
உறங்காது வாடினேன்
உயிர்விட்டு போ நீ என்றால்
உடனே நான் போகிறேன்
எனைவிட்டு போ நீ என்றால்
எங்கே நான் போவது........?

எழுதியவர் : வென்றான் (6-Oct-11, 5:13 pm)
சேர்த்தது : வாகை வென்றான்
பார்வை : 366

மேலே