தேவாலயம் தந்த சந்தோசம்

ஒரு கவிதையைப் பெயராய்...
ஒரு பெயரைக் கவிதையாய்
வைத்துக் கொண்டிருக்கும்
மேரி சுகந்த ரத்தினம்..

ஞாயிறு இன்று கூடிய தேவாலயம்..
அங்கு மேரிக்கு நல்ல
வாழ்த்துகள் கிடைத்திருக்கும்..
இந்த இனிய சந்தோசம்
என்றென்றும் தொடரட்டும்...

மேரி பணி புரியும் கல்லூரி.. அது
ஆகும் பொறியியல் சோலை...
பூப்பறிப்பது போன்று எளிதாய்
இருக்கும் இவரிடம் படிக்கும்
மாணவர்க்கு நல்ல வேலை...

மேரி சுகந்த ரத்தினம்...
நந்தவன வசந்தங்கள் வரமாகட்டும்..
வானமும் வசமாகட்டும்...
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..
👍😀👏🍫💐🌺🌸

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (26-Jun-22, 11:46 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 122

மேலே