சிரிப்பு

சிரிப்பு.

என்ன வசியம்
பூசி விட்டான்!
இறைவன்,
இந்த பெண்கள்
சிரிப்பினிலே?

வீழ்ந்தோர் பலர்!
உயர்ந்தோர் சிலர்!
அவளின் சிரிப்பாலே.

இதை தெரிந்தும்!
ஈசல் ஒளியில்
வீழ்வது போல்,
மீண்டும் மீண்டும்
வீழ்கிறார்! அவளின்
சிரிப்பினில்.
.
இதை அறிந்தவர்
புத்தன் ஆகிறார்,
மற்றவர் எல்லாம்
வாழ்ந்து மடிகிறார்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (1-Jul-22, 3:08 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : sirippu
பார்வை : 103

மேலே