புன்னகை ஏந்தி வரவில்லை இன்னும் நீ
மெல்ல அசையும் இடைமேலைத் தென்றல்
தவழ்ந்திடும் பூங்கூந்தல் தேன்சிந்தும் மெல்லிதழில்
புன்னகை ஏந்தி வரவில்லை இன்னும்நீ
வான்நிலா கேட்குதேமா னே !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
