யாவையுமே வன்புதான் சொல்வேன் வரிந்து - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
பிறவிலே மூடனுக்குப் பேருமுண்டோ சொல்வாய்!
அறிவுஞ் சிறிதுமில்லா ஆன்ற – மறலைக்குச்
சொன்னால் புரியாது சொல்லுவது யாவையுமே
வன்புதான் சொல்வேன் வரிந்து!
– வ.க.கன்னியப்பன்
*மறலை: புல்லறிவாளன் - Person of mean understanding