என்நெஞ்சத் தேரினைத் தந்தேன் உனக்கு
ஏரிக் கரையினில் முல்லைக் கொடியாய்நீ
வாரி வழங்கவந் தாய்புன் னகைமுத்தை
பாரிமன்ன னைப்போல காதலில் என்நெஞ்சத்
தேரினைத் தந்தேன் உனக்கு !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

ஏரிக் கரையினில் முல்லைக் கொடியாய்நீ
வாரி வழங்கவந் தாய்புன் னகைமுத்தை
பாரிமன்ன னைப்போல காதலில் என்நெஞ்சத்
தேரினைத் தந்தேன் உனக்கு !