பூக்காரன் பாடிச் சென்ற கவிதையில்
பூக்காரன் தெருவில்
பாடிச் சென்ற கவிதையில்
மலர்களின் பெயரோடு
மறைந்திருந்தது நார்போல்
அவன் இழந்துபோன காதலின்
இழையோடிய சோகம் !
பூக்காரன் தெருவில்
பாடிச் சென்ற கவிதையில்
மலர்களின் பெயரோடு
மறைந்திருந்தது நார்போல்
அவன் இழந்துபோன காதலின்
இழையோடிய சோகம் !