இறைவன்

இறைவன் இல்லாதவர்களுக்கு
மட்டுமே நம்பிக்கை...
கொள்ளையர்களுக்கு என்றும்
பங்குதாரர் தான்...
இங்கு பல
கோவில் உண்டியல்
நிரம்ப இவர்களே காரணம் ...



#இறைவன்

எழுதியவர் : சிபூ (6-Aug-22, 1:45 pm)
சேர்த்தது : சிபூ
Tanglish : iraivan
பார்வை : 51

மேலே