நிலா நீ நான்

இரவு விழிக்க
அருகில் அகல்,
கானம் பாடும்
கரிசல் கற்று,
தாகம் தீர்க்க
குவளை தண்ணீர்,
வேடிக்கை பார்க்கும்
காக்கை குயில்,
அங்கங்கள் மறைக்க
கடும் இருள்,
தாலாட்டி பிடிக்க
கயிற்று கட்டில்,
கட்டியணக்க நீ
கரைந்துருக நான்....
எல்லாம் சரி
விடியும் வரை
ஏன் ஒரு காவலாளி....

எழுதியவர் : சிபூ (6-Aug-22, 1:44 pm)
Tanglish : nila nee naan
பார்வை : 209

மேலே