அவள்

துள்ளும் கயலென்ன அவள் நயனங்கள்
நளினத்தில் என்னை மறந்தேன் என்
நெஞ்சம் இழந்தேன் தஞ்சம் அடைந்தேன்
நீயே கதி இனி என்று அவள்
செந்தாமரைப் பாதம் தழுவி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Aug-22, 7:51 am)
Tanglish : aval
பார்வை : 150

மேலே