அவள்
துள்ளும் கயலென்ன அவள் நயனங்கள்
நளினத்தில் என்னை மறந்தேன் என்
நெஞ்சம் இழந்தேன் தஞ்சம் அடைந்தேன்
நீயே கதி இனி என்று அவள்
செந்தாமரைப் பாதம் தழுவி