காதல் மலர்
என் இனியவளே
கண்களால்
பதியம் போட்டு
என் நெஞ்சத்தில்
காதல் செடியாக
உன்னை வளர்த்தேன்...!!
அவ்வப்போது
முள்ளாக நீ
குத்தியப் போதும்
முடிவில்
காதல் ரோஜாவாக
மலர்ந்து விட்டாய்...!!
--கோவை சுபா
என் இனியவளே
கண்களால்
பதியம் போட்டு
என் நெஞ்சத்தில்
காதல் செடியாக
உன்னை வளர்த்தேன்...!!
அவ்வப்போது
முள்ளாக நீ
குத்தியப் போதும்
முடிவில்
காதல் ரோஜாவாக
மலர்ந்து விட்டாய்...!!
--கோவை சுபா