காதல் மலர்

என் இனியவளே
கண்களால்
பதியம் போட்டு
என் நெஞ்சத்தில்
காதல் செடியாக
உன்னை வளர்த்தேன்...!!

அவ்வப்போது
முள்ளாக நீ
குத்தியப் போதும்
முடிவில்
காதல் ரோஜாவாக
மலர்ந்து விட்டாய்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (10-Sep-22, 8:33 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaadhal malar
பார்வை : 179

புதிய படைப்புகள்

மேலே