தமிழன் நானென உயர்த்திக் காட்டு

நேரிசை ஆசிரியப்பா

கவிதையை படித்ததும் எழுதியவன் தரத்தை
கல்வியின் புலமையின் தகுதியும் அறியலாம்
கவிஞன் தரத்தினை அவனது கவிதையில்
கடவுளை முதலில் காட்டுவன் உயர்த்துவன்
தமிழன் நானென உணர்த்திக் காட்டுவன்
கவிதை கல்வியின் வெளிப்பாடு காதல்
என்பது நடைமுறை செயலது எவனதை
தினம் தினம் கிறுக்கித்தன் கிறுக்கை
காட்டுவன் வெளியே பைத்திய
வெறியும் மேலோங்க எழுதுவன் பாரே

...

எழுதியவர் : பழனி ராஜன் (2-Oct-22, 6:07 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 39

மேலே