மெல்லுணர்வு

மேகத்தில் இருந்து சொட்டும் நீர்திவளைகள்
பூமிதாயின் மடியில் விழுந்ததும் மகிழ்ச்சியில் திளைக்கும் குழந்தையின் மனம் போல இருக்கும்

மைவிழிப்பாவையின் கடைக்கண் பார்வையில் ஆடவன் சிந்தனைகள் முழுதும் அவள் மேலே மெல்லுணர்வு அவன் மேனியை தீண்டினாலும் உடல் முழுதும் காந்த அலைகள் தாக்கம் பறவையின் சிறகில் அடித்தால் வலிக்கும் வித்தை அவன் அறிந்தான் அன்று

எழுதியவர் : Kaleeswaran (7-Oct-22, 8:45 am)
சேர்த்தது : KALEESWARAN
பார்வை : 112

மேலே