ஊடல்
மழையை உடுத்திருந்த மரங்கள்
வெய்யிலைக் கூப்பிட்டன
அழகு அது தானே
என்ற வெய்யிலும்
மரங்களைக் கோபித்தது!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

மழையை உடுத்திருந்த மரங்கள்
வெய்யிலைக் கூப்பிட்டன
அழகு அது தானே
என்ற வெய்யிலும்
மரங்களைக் கோபித்தது!