பார்வை
என்னை திருடிய
பார்வை இன்று
ஏனோ என்னை
தின்று தீர்க்கிறது
அலரும் குழந்தையாய்
மாறிப் போகிறேன்
அவள் முன் வந்தாலே
ஏனோ இப்படி
படரும் கொடியாய்
வளர்கிறாள் என்னுள்
பாவை அவள்
மலர் போல்
என்னை திருடிய
பார்வை இன்று
ஏனோ என்னை
தின்று தீர்க்கிறது
அலரும் குழந்தையாய்
மாறிப் போகிறேன்
அவள் முன் வந்தாலே
ஏனோ இப்படி
படரும் கொடியாய்
வளர்கிறாள் என்னுள்
பாவை அவள்
மலர் போல்