சங்கரா சங்கரா

குறள் வெண்பா


சாகும் தருவாயில் சங்கரா என்றிட
போகுமோ முன்வினை யும்

செய்யும் பாவங்கள் அனைத்தையும் கொடுமையாய் செய்து விட்டு சாகும் தருவாயில் சங்கரனுக்கு பூஜெளர் செய்து தவமிருக்க சங்கரன் மன்னிப்பதேது


....

எழுதியவர் : பழனி ராஜன் (17-Nov-22, 3:29 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 42

மேலே