கன்னியவள்..
ஏன் தான் இப்படி
வளர்ந்தாலே..
சிறு குழந்தை போல்
பிடிவாத குணமாய்..
யார் என்று தெரியாமல்
நம்பும் பழக்கத்துடன்..
ஏக்கமும் தாக்கமும்
அதிகமாய்..
கலியுகத்தில் கன்னியவள்
இப்படி வளர்ந்து
விட்டாள்..
ஏன் தான் இப்படி
வளர்ந்தாலே..
சிறு குழந்தை போல்
பிடிவாத குணமாய்..
யார் என்று தெரியாமல்
நம்பும் பழக்கத்துடன்..
ஏக்கமும் தாக்கமும்
அதிகமாய்..
கலியுகத்தில் கன்னியவள்
இப்படி வளர்ந்து
விட்டாள்..