கண்ணீர்
'கண்ணீர்' இங்கே உணர்வு
கொட்டும் இடமாம்
யார் சொன்னது?
சொல்லப்படாத கதைகளை
தவம் தாங்கி தவிப்பது
அதுவென அறிவாய் மனமே.
தயங்கி தயங்கி
வெளிவர எட்டி பார்க்கும்.
கதை ஒளித்து
மனம் மறைத்து
அகல விரியும் அந்த கண்களும்.
'கண்ணீர்' இங்கே உணர்வு
கொட்டும் இடமாம்
யார் சொன்னது?
சொல்லப்படாத கதைகளை
தவம் தாங்கி தவிப்பது
அதுவென அறிவாய் மனமே.
தயங்கி தயங்கி
வெளிவர எட்டி பார்க்கும்.
கதை ஒளித்து
மனம் மறைத்து
அகல விரியும் அந்த கண்களும்.