என்செய்வேன்

உன்னை தொலைத்திருந்தால்
தேடிச் சென்றிருப்பேன்
ஆனால்
விரும்பியே
விலகி சென்ற உன்னை
விலகவும் முடியாமல்
வெறுக்கவும் முடியாமல்
என் நெஞ்சம் தவிக்கிறது
துடுப்பில்லா
படகை போல

பாரதி கிருஷ்ணா

எழுதியவர் : பாரதி கிருஷ்ணா (24-Nov-22, 2:45 pm)
சேர்த்தது : பாரதி கிருஷ்ணா
பார்வை : 143

மேலே