செந்தமிழ்க் கவிதை எழுதுதோ புன்னகை

செந்தாமரை திறந்தாற்போல் சிவந்த செவ்விதழில்
செந்தமிழ்க் கவிதை எழுதுதோ புன்னகை
செந்தமிழ்ப் பாவலனின் பாடல் பரிசுநீ
செந்தளிர் மேனிப் புன்னகைப் பாவையே

எழுதியவர் : கவின் சாரலன் (30-Nov-22, 9:38 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 61

மேலே