வெளிச்சம்..!!
இருட்டில் தான் வெளிச்சத்தின்
அருமை புரியும்..!!
அது போன்று தான்
இல்லாதவரின் அருமை
இறந்த பின்பு தான்
தெரியும்..!!
இருட்டில் தான் வெளிச்சத்தின்
அருமை புரியும்..!!
அது போன்று தான்
இல்லாதவரின் அருமை
இறந்த பின்பு தான்
தெரியும்..!!