மனிதநேயம்
காட்டாற்று வெள்ளத்தில்
கடைசி நிமிடத்தை
கடந்து கொண்டிருப்பவருடன்
சுயபடம் எடுத்து
காணொளியாக்கியதோடு
புலனத்திலும் முகநூலிலும்
படவரிகளிலும் கீச்சகத்திலும்
பதிவிட்டு பகிர்ந்து
புகழடைதலே சிலரின்
மனிதநேயம் இன்று....
காட்டாற்று வெள்ளத்தில்
கடைசி நிமிடத்தை
கடந்து கொண்டிருப்பவருடன்
சுயபடம் எடுத்து
காணொளியாக்கியதோடு
புலனத்திலும் முகநூலிலும்
படவரிகளிலும் கீச்சகத்திலும்
பதிவிட்டு பகிர்ந்து
புகழடைதலே சிலரின்
மனிதநேயம் இன்று....