மனிதநேயம்

காட்டாற்று வெள்ளத்தில்
கடைசி நிமிடத்தை
கடந்து கொண்டிருப்பவருடன்
சுயபடம் எடுத்து
காணொளியாக்கியதோடு
புலனத்திலும் முகநூலிலும்
படவரிகளிலும் கீச்சகத்திலும்
பதிவிட்டு பகிர்ந்து
புகழடைதலே சிலரின்
மனிதநேயம் இன்று....

எழுதியவர் : இராசு (15-Dec-22, 5:00 am)
சேர்த்தது : இராசு
பார்வை : 78

மேலே